கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் ஜூலை 24 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு SDPI யின் சார்பாக கொடியேற்றம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தொண்டாமுத்தூர் தொகுதி செயலாளர் மன்சூர் அலி கொடி ஏற்றினார். N.K.அஸ்ரப் (மாவட்ட செயலாளர் ) மரக்கன்று நட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் அப்துல் கரீம், தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் அப்துல் ரஹ்மான், கல்லாமேடு கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் உடன் இருந்தனர்.


0 Reactions to this post
Add CommentPost a Comment