Friday, June 1, 2012
இடுகை இட்டது
திருபுவனம் தஸ்லிம்
//
நேரம்
6/01/2012 07:49:00 PM
//
செய்திகள்,
தகவல்கள்,
புகைப்படங்கள்
Thursday, May 31, 2012
இடுகை இட்டது
திருபுவனம் தஸ்லிம்
//
நேரம்
5/31/2012 11:52:00 PM
//
செய்திகள்,
தகவல்கள்,
புகைப்படங்கள்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை ஆத்துப்பாலத்தில் பாலக்காடு செல்லும் சாலையில் SDPI சார்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு மாவட்டத்தலைவர் பீர் முஹம்மது தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார்,அன்சர் ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 90 பேர் வரை கலந்துகொண்டனர்.
.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
Sunday, May 27, 2012
SDPI-ன் தஞ்சை மாவட்ட பொதுக்குழு 27-05-12 அன்று கும்பகோணம் A.M.மஹாலில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலாளர் K.S.இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தஞ்சை மாவட்ட தொகுதி, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதன்படி
- மாவட்டத்தலைவர் -இப்ராஹிம் (கும்பகோணம்)
- மா.து.தலைவர் – அன்சாரி (ஆவூர் )
- மா.பொ.செயலாளர் – முஹமது ஃபாருக் (ராஜகிரி)
- மா.செயலாளர் – தாஜ் (மேலக்காவேரி)
- மா.செயலாளர் – முஹமது காலித் (திருமங்கலக்குடி)
- மா.பொருளாளர் – ஷரீஃப் (ராஜகிரி)
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவாட்டத்தலைவர் இப்ராஹிம் அவர்கள் நமது தளத்திற்கு அளித்த பேட்டியில் இன்ஷா அல்லாஹ் இன்னும் மூன்று மாதங்களில் SDPI–ன் கிளைகள் குறைந்தபட்சம் 15 ஊர்களில் அமைக்கப்படும் என்றும் SDPI–ன் தொழிற்சங்க பிரிவான SDTU மாவட்டமெங்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.மேலும் SDTU–க்கான மாவட்ட கமிட்டி விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் கூறினார்.
புதிய நிர்வாகிகள் திறம்பட செயல்பட நமது வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)
-
▼
2012
(16)
- ► 07/29 - 08/05 (1)
- ► 07/01 - 07/08 (2)
- ► 06/03 - 06/10 (1)
- ▼ 05/27 - 06/03 (4)
- ► 05/20 - 05/27 (8)
-
►
2011
(29)
- ► 09/18 - 09/25 (1)
- ► 09/11 - 09/18 (4)
- ► 08/14 - 08/21 (1)
- ► 08/07 - 08/14 (4)
- ► 07/31 - 08/07 (1)
- ► 07/24 - 07/31 (1)
- ► 07/17 - 07/24 (2)
- ► 07/10 - 07/17 (3)
- ► 07/03 - 07/10 (4)
- ► 06/26 - 07/03 (3)
- ► 06/19 - 06/26 (5)
தொடர்புக்கு
முகம்மது அணஸ்
தஞ்சை மாவட்ட ஊடகதுறை அமைப்பாளர்,
தஞ்சை மாவட்ட ஊடகதுறை அமைப்பாளர்,
கைபேசி : +91 8056578800,
மின்னஞ்சல் : sdpimdanas@gmail.com
தஸ்லீம் அஹமது
கைபேசி : +966 538317867,
மின்னஞ்சல் : thaslim011@gmail.com
உங்கள் பகுதியில் நடைபெறும் SDPI சம்பந்தமான செய்திகளை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படத்துடன் அனுப்பவும்.
மின்னஞ்சல் : sdpimdanas@gmail.com
தஸ்லீம் அஹமது
கைபேசி : +966 538317867,
மின்னஞ்சல் : thaslim011@gmail.com
உங்கள் பகுதியில் நடைபெறும் SDPI சம்பந்தமான செய்திகளை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படத்துடன் அனுப்பவும்.
முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
.
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது.