Thursday, May 31, 2012

////

கோவையில் SDPI சாலை மறியல்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை ஆத்துப்பாலத்தில் பாலக்காடு செல்லும் சாலையில் SDPI சார்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு மாவட்டத்தலைவர் பீர் முஹம்மது தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார்,அன்சர் ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 90 பேர் வரை கலந்துகொண்டனர்.
.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.



0 Reactions to this post

Add Comment

    Post a Comment