தமிழக அரசு 3.8.2011 சட்டசபையில் தாக்கல்செய்துள்ள 2011-12 ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் உலமா ஓய்வூதியம் உயர்த்தப்பட்டிருப்பதும் , விவசாயம் மற்றும் அணைகள் பராமரிப்பிற்கு அதிக கவனம்செலுத்தப்பட்டிருப்பதும், ஏழைக்குடும்பங்களுக்கு ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் இலவசமாக வழங்குவது பற்றிய அறிவிப்பும், வரவேற்றகத்தக்கது, பாரட்டிற்குரியது. அதேசமயம் சமச்சீர் கல்வி பற்றி எதுவும் கூறாததும், விலை வாசியை கட்டுப்படுத்துவது பற்றிய அறிவிப்புகள் இல்லாததும், தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் வாக்குறுதியளித்தபடி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாததும், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கான நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Sunday, August 7, 2011

இடுகை இட்டது
திருபுவனம் தஸ்லிம்
//
நேரம்
8/07/2011 03:39:00 PM
//
செய்திகள்,
பத்திரிக்கைச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
-
►
2012
(16)
- ► 07/29 - 08/05 (1)
- ► 07/01 - 07/08 (2)
- ► 06/03 - 06/10 (1)
- ► 05/27 - 06/03 (4)
- ► 05/20 - 05/27 (8)
-
▼
2011
(29)
- ► 09/18 - 09/25 (1)
- ► 09/11 - 09/18 (4)
- ► 08/14 - 08/21 (1)
- ▼ 08/07 - 08/14 (4)
- ► 07/31 - 08/07 (1)
- ► 07/24 - 07/31 (1)
- ► 07/17 - 07/24 (2)
- ► 07/10 - 07/17 (3)
- ► 07/03 - 07/10 (4)
- ► 06/26 - 07/03 (3)
- ► 06/19 - 06/26 (5)
தொடர்புக்கு
முகம்மது அணஸ்
தஞ்சை மாவட்ட ஊடகதுறை அமைப்பாளர்,
தஞ்சை மாவட்ட ஊடகதுறை அமைப்பாளர்,
கைபேசி : +91 8056578800,
மின்னஞ்சல் : sdpimdanas@gmail.com
தஸ்லீம் அஹமது
கைபேசி : +966 538317867,
மின்னஞ்சல் : thaslim011@gmail.com
உங்கள் பகுதியில் நடைபெறும் SDPI சம்பந்தமான செய்திகளை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படத்துடன் அனுப்பவும்.
மின்னஞ்சல் : sdpimdanas@gmail.com
தஸ்லீம் அஹமது
கைபேசி : +966 538317867,
மின்னஞ்சல் : thaslim011@gmail.com
உங்கள் பகுதியில் நடைபெறும் SDPI சம்பந்தமான செய்திகளை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படத்துடன் அனுப்பவும்.
முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
.
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது.
0 Reactions to this post
Add CommentPost a Comment