நெல்லை மாவட்டம், பத்தமடை பேரூராட்சி, 4வது வார்டு
பகுதியில் உள்ள ஒரு சாலை பல வருடமாக சீரமைக்கப்படாமல் இருந்தது , பல வருட காலமாக கோரிக்கை
வைத்தும் சீரமைக்கபடாமல் இருந்தது , இந்த நிலையில் கடந்த ஆறு மாதம் முன்பு பதவி
ஏற்ற SDPI வார்டு உறுப்பினர் ஹசன் காதர் கவனித்திற்கு இந்த பிரச்சனை கொண்டு
செல்லபட்டது, அவர் தன்னுடைய அயராது முயற்சியால் பல சிரமங்களை மேற்கொண்டு சாலையை
சீரமைத்தார் மேலும் அவர் கூறுகையில் நான் இது மட்டும் அல்லாமல் என்னால் முடிந்த அளவு
இந்த பகுதிக்கு என்ன தேவையோ அது எல்லாவற்றையும் நான் செய்து கொடுப்பேன்
எனக்கூறினார். அவரது பொதுப்பணி மேலும் தொடர நாம் அவரை வாழ்த்துவோமாக...
Monday, May 21, 2012

இடுகை இட்டது
திருபுவனம் தஸ்லிம்
//
நேரம்
5/21/2012 08:31:00 PM
//
செய்திகள்,
தகவல்கள்,
புகைப்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
▼
2012
(16)
- ► 07/29 - 08/05 (1)
- ► 07/01 - 07/08 (2)
- ► 06/03 - 06/10 (1)
- ► 05/27 - 06/03 (4)
-
▼
05/20 - 05/27
(8)
- பெட்ரோல் விலை உயர்வு SDPI ஆர்ப்பாட்ட அறிவிப்பு
- கீழக்கரை SDPI கட்சி கொடியேற்று நிகழ்ச்சி
- கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வ...
- பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மாநில தலை...
- ஆந்திரா எம்மிகனூர் தொகுதி இடைத்தேர்தலில் SDPI வேட்...
- SDPI - ன் போராட்ட அறிவிப்பு
- கர்நாடகத்தில் மற்றுமொரு இந்துத்துவ சோதனை கூடம் : S...
- பத்தமடையில் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் கிடந்த ...
-
►
2011
(29)
- ► 09/18 - 09/25 (1)
- ► 09/11 - 09/18 (4)
- ► 08/14 - 08/21 (1)
- ► 08/07 - 08/14 (4)
- ► 07/31 - 08/07 (1)
- ► 07/24 - 07/31 (1)
- ► 07/17 - 07/24 (2)
- ► 07/10 - 07/17 (3)
- ► 07/03 - 07/10 (4)
- ► 06/26 - 07/03 (3)
- ► 06/19 - 06/26 (5)
தொடர்புக்கு
முகம்மது அணஸ்
தஞ்சை மாவட்ட ஊடகதுறை அமைப்பாளர்,
தஞ்சை மாவட்ட ஊடகதுறை அமைப்பாளர்,
கைபேசி : +91 8056578800,
மின்னஞ்சல் : sdpimdanas@gmail.com
தஸ்லீம் அஹமது
கைபேசி : +966 538317867,
மின்னஞ்சல் : thaslim011@gmail.com
உங்கள் பகுதியில் நடைபெறும் SDPI சம்பந்தமான செய்திகளை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படத்துடன் அனுப்பவும்.
மின்னஞ்சல் : sdpimdanas@gmail.com
தஸ்லீம் அஹமது
கைபேசி : +966 538317867,
மின்னஞ்சல் : thaslim011@gmail.com
உங்கள் பகுதியில் நடைபெறும் SDPI சம்பந்தமான செய்திகளை மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படத்துடன் அனுப்பவும்.
முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
.
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது.
0 Reactions to this post
Add CommentPost a Comment